இந்தியாவில் ஒரு சாபக்கேடு. நேர்மையாக, ஊழல் பண்ணாமல் இருந்தால் மட்டும் நீங்கள் நல்லவராகிவிட முடியாது.
பல நேரங்களில் பலவற்றுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போனால் ... நீங்கள் நல்லவர் !...
அதே சமயம் சட்டத்தையும் விதிகளையும் கடுமையாக கடைபிடிக்கிறவர்களாக இருந்தால், உங்களுக்கு உங்கள் வீட்டில் இருப்பவர்களே ஓட்டுபோடமாட்டார்கள்.
கெட்ட பெயர்தான் மிஞ்சும்.
கங்குலி தலைப்பில் இதை எதுக்காக சொல்கிறேன் என்றால்
அவரும் அப்படிதான் .....!
சர்தார் படேலை விட நேருவுக்கு அதிக மவுசு.
அத்வானியை விட வாஜ்பாயி.
அதே போல கங்குலியை விட Sachin, Dravid, Lakshman & Kumble.
வழ வழ kozha kozhaakkalukku இருக்கிற mariyaadhai, கொஞ்சம் strong aaga iruppavargalukku indhiyaavil mariyaathai kidaiyaathu.
sogamthaan !.....
Friday, November 14, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment