Friday, November 14, 2008

சட்டக்கல்லூரியா அல்லது மட்டக்கல்லூரியா?

பார்க்கவே கொடுமையாக இருந்தது.
கொடூரங்கள் எப்படி இவ்வளவு எளிதாக துளி தயக்கமில்லாமல் செய்யப்படுகிறது என்று தெரியவில்லை.
சட்டம் ஒழுங்கு என்பது சட்டக்கல்லூரியிலேயே இருப்பதாக தெரியவில்லை.
ஒரு காலத்தில் வக்கீல் வேலைக்கே வர யோசிப்பார்கள் - பெண் தரமாட்டார்கள் என்று ! ஆனால் இப்போது அதுதான் அரசியலில் நுழைவதற்கான அனுமதி சீட்டு ஆகிவிட்டது. டிவி யை பார்த்த போலீஸ் அதில் தென்பட்டவர்களை பிடிக்கிறதோ இல்லையோ, அரசியல் கட்சிகள் அவர்களுக்கு மாலை போட்டு வரவேற்க தயாராக இருக்கலாம்.
வருகிற electionil நமக்குத்தான் பிரச்சினையே ....!
TV yil neengal பார்த்த யாரோ ஒருவர் உங்களுடைய பிரதிநிதியாக சட்டமன்றதுக்கோ நாடாளுமன்றத்துக்கோ சென்று இதே சாதனைகளை அங்கேயும் புரியலாம்.
தயாராயிருங்கள் !.....

No comments: