எதிர்க் கட்சித் தலைவர் என்ன சொன்னாலும் அதை அரசியலாக பார்க்காமல், மதிப்பு தந்து, அதற்கான விளக்கமும் தர முயற்சித்த பிரதமர் பாராட்டுக்குரியவர்.
இது சம்பந்தமான அரசியல் கட்சிகளின் அறிக்கைகளை மீடியா புறக்கணித்தால் நல்லது என்று அட்வைஸ் செய்ய கிளம்பினால் .....
அது விழலுக்கு இறைத்த நீர் !.....
இதற்குப் பிறகும், அத்வானி, சனிக்கிழமையன்று, மும்பை ATS -ஐ, ஒரு பிடி பிடித்திருக்கிறார் என்றால், அவரிடம் காட்டப்பட்ட தகவல்கள் அவருக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.