மாலேகான் குண்டு வெடிப்புகள் விஷயத்தில், மும்பை ATS (Anti Terror Squad) , பத்திரிக்கைகளுக்கு 'லீக்' செய்யும் விஷயங்களையெல்லாம் பார்த்தால்...
தகுந்த சாட்சியம் கிடைக்காமல் வெறும் வதந்தியிலேயே ஓட்டிவிடலாம் என்று நம்புவது தெரிகிறது.
துறவி பிராக்கியாவின் மோட்டார் பைக் எப்போது காணாமல் போனது ?...
அது பற்றி FIR எதுவும் தரப்பட்டுள்ளதா ?
அமோனியம் NITRATE எங்கு வாங்கப்பட்டது ?
டிரிகர் எங்கு, யாரால் பொருத்தப்பட்டது ?
யார் பைக்கை கொண்டு வந்து நிறுத்தியது ?
இது போன்ற கேள்விகளுக்கு இன்னமும் ATS-ஆல் விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.
எனவே, இன்று ஒரு குண்டு போட்டிருக்கிறது - TIMES NOW டிவி மூலமாக !...
ABINAV BHARATH அமைப்புக்கு பங்களாதேஷ் தொடர்பு இருப்பதாக செய்தி 'லீக்' செய்யப்பட்டுள்ளது.
முதலில் துறவிக்கு தொடர்பு இருப்பதாக கதை.
பிறகு முன்னாள் ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்தி 'லீக்' .
அதையடுத்து இந்நாள் ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக கதை.
இந்திய இராணுவம் அதை மறுத்தவுடன், துறவிக்கு NARCO TEST எடுப்பதாக செய்தி. (NARCO TEST என்பது கோர்ட்டில் நிற்காது. இருப்பினும் ஏதேனும் CLUE கிடைக்கிறதா என்பதற்காகத்தான் அந்த டெஸ்ட் ).
துறவி பற்றி புழுதி கிளப்பியாயிற்று.
இனி ADHAI MOODAMUDIYATHU.
எனவே, இப்போது புது புரளி - பங்களாதேஷ் தொடர்பு இருப்பதாக.
பார்க்கலாம்... நாளைய புதுக்கதை என்ன என்று ?!...
Friday, October 31, 2008
Thursday, October 30, 2008
இன்றைய குழப்பங்கள்
முதலில் இன்றைய அஸ்ஸாம் குண்டு வெடிப்புகள் பற்றி .....
NDTV செய்திப்படி குண்டு வைத்தவர்கள் 'ULFA' -ஆக இருக்கலாம்.
TIMES NOW செய்திப்படி அது... ULFA மற்றும் சீனா கைகோர்த்து நடத்தியிருக்கலாம்.
CNN-IBN செய்திப்படி அது... ULFA மற்றும் பங்களாதேஷ் தீவிரவாதிகளாக இருக்கலாம்.
ஊகங்கள் பல !...
ஆனால் உண்மை எது ?
காத்திருந்து பார்க்கலாம்.
NDTV செய்திப்படி குண்டு வைத்தவர்கள் 'ULFA' -ஆக இருக்கலாம்.
TIMES NOW செய்திப்படி அது... ULFA மற்றும் சீனா கைகோர்த்து நடத்தியிருக்கலாம்.
CNN-IBN செய்திப்படி அது... ULFA மற்றும் பங்களாதேஷ் தீவிரவாதிகளாக இருக்கலாம்.
ஊகங்கள் பல !...
ஆனால் உண்மை எது ?
காத்திருந்து பார்க்கலாம்.
Subscribe to:
Comments (Atom)